இன்று கிறிஸ்தவத்தில் கேள்விகள் எழுப்புபவர்கள் அனேகர். ஆனால் பதில் சொல்லுபவர்கள் வெகுசிலரே. தமிழக கிறிஸ்தவர்கள் மத்தியில் எழுத்து ஊழியத்தில் மிகவும் அறியப்பட்டவர்களுல் சகோ.ஸ்டான்லி அவர்களும் ஒருவர். இவர் எழுதிய “தெளிவான பதில்கள்” தொகுப்பு ஒன்று 50 நடைமுறை மற்றும் கருகலான கிறிஸ்தவக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. ஏழு தலைப்புகளின் கீழ் இப்புத்த்கத்தில் கேள்விகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை
1.கிறிஸ்தவ வாழ்வு
2,கிறிஸ்தவ உபதேசம்
3.ஆவியானவரும் வரங்களும்
4.திருச்சபை
5.கிறிஸ்தவ ஊழியம்
6.பாலுறவும் திருமணமும்
7. சமூக வாழ்வு
மிகவும் பயனுள்ள இந்நூலின் மின் பதிப்பு இரண்டு முறைகளில் தரவேற்றப்பட்டுள்ளது. தலைப்பு வாரியாக ஒன்றும், முழுப் புத்தகமாக ஒன்றும் தரவேற்றப்பட்டுள்ளது. வாசித்து பயனுறுங்கள்.
தெளிவான பதில்கள் - சகோ.ஆர்.ஸ்டான்லி
1. முழுப்புத்தகம்
2. பகுதி பகுதியாக
Subscribe to:
Post Comments (Atom)
Dear brother,
ReplyDeletelast year you told about this ministry.now you are doing it.May God bless this ministry and make profitable to many.Thank you for posting Bro.Stanley's book online.
saravana